Tag: IndiaFightsCorona

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும்  ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது  மாயாவதி குற்றசாட்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.

கொரோனா வைரஸ் ஊரடங்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கவும், சிக்கித் தவிக்கும் மாணவர்களை கொண்டு செல்ல உத்தரபிரதேச அரசிடம் கூடுதல் இழப்பீடு கோரவும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ...

முழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.

முழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.

வியாழக்கிழமை, சமூக ஊடகங்களில் பலர் பாக்கிஸ்தான் முழு ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுவதாகக் கூறினர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் போர்ட்டலில் இருந்து ஒரு ...

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் ...

6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

2019-20-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, குப்பைகள் இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிப் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி இன்று ...

நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.

கொரோனா வைரஸை அழிப்பதற்கோ உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே ...

மம்தாவின் அலட்சியம் செவிலியர்கள் ராஜினாமா! பேராபத்தில் மேற்குவங்கம்!

மம்தாவின் அலட்சியம் செவிலியர்கள் ராஜினாமா! பேராபத்தில் மேற்குவங்கம்!

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அங்கு தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. ...

வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்!  வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் மே 31 ...

சீனாவின் தலையெழுத்தை எழுதப்போகும்  இந்தியா! மே 22 ம் தேதி  உலக சுகாதார அமைப்பின் கவுன்சில் சேர்மனாக பதவி ஏற்கும் இந்தியா!

சீனாவின் தலையெழுத்தை எழுதப்போகும் இந்தியா! மே 22 ம் தேதி உலக சுகாதார அமைப்பின் கவுன்சில் சேர்மனாக பதவி ஏற்கும் இந்தியா!

இந்தியா உலக சுகாதார அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உடைய எக்சியூடிவ் கவுன்சில் சேர்மனாக வருகின்ற 22 ம் தேதி பதவி ஏற்க இருக்கிறது. இந்த ...

ராகுல் காந்தி செய்த செயல் சில்லரைத்தனமானது! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ராகுல் காந்தி செய்த செயல் சில்லரைத்தனமானது! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் மே 31 ...

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

உயிர்காக்கும் உதான் விமானங்கள் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் சுமந்து வருகின்றன – 518 உதான் விமானங்கள் 875 டன் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளன.

ஊரடங்கு காலமான மார்ச் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை 518 உயிர்காக்கும் உதான் விமானங்கள் 875 டன் உயிர்காக்கும் மருத்துவப் பொருள்களை தேவைப்படும் இடங்களுக்கு 4,92,000 ...

Page 7 of 13 1 6 7 8 13

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x