Tag: LIVE TAMIL

ஊடகங்கள் அண்ணாமலை நேரடி IPS சகாயம் எப்படி IAS ஆனார் என்று விவாதம் நடத்துமா ?

சகாயம் IAS, இயற்கை விவசாயத்தை பின்பற்ற சொன்னால் கைத்தட்டி ஆர்பரிக்கும் மீடியா வியாதிகள் அண்ணாமலை IPS, 72 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருதை சொன்னால், அதை ...

வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி,பொன்னார்,Hராஜா,தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.

வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி, தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் சற்று முன் காலமானார்.  உழைப்பால் உயர்ந்தவர், வெற்றிகரமான தொழிலதிபர் ...

அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம் வித்யாவீரப்பன் பேட்டி.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்திருப்பது குறித்து, வீரப்பனின் மகள் வித்யாவீரப்பன் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். `அண்ணாமலை சேர்ந்திருப்பது தமிழக பா.ஜ.க-வுக்குப் பலம்’’ என்று வீரப்பனின் ...

கிறிஸ்தவ கூட்டத்திடம் செல்ல இருந்த உறையூர் ராமர் மடத்தை காப்பாற்றிய பாஜக நபர்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நாச்சியார் கோயில் அருகில் உள்ள 1832 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஸ்ரீராமர் மடாலயம்.. சுமார் 15 கோடி மதிப்புள்ள ராமர் மடாலயம் இந்து ...

ஹிந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அமெரிக்க டெமாக்ரட் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வாழ்த்து.

"அமெரிக்கா, இந்தியா, மற்றும் உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்" என டெமாக்ரட் வேட்பாளர் ஜோ பைடன் ட்வீட். "நானும் வாழ்த்துகிறேன்" என துணை ஜனாதிபதி ...

தமிழகத்தில் சரியான திசையில் தான் பிஜேபி செல்கிறதா ?

நிறைய நண்பர்கள் பிஜேபி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நிற்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகபிஜேபி தலைவர் பிஜேபி அதிமுக கூட்ட ணி ...

சீர்காழியில் மீன் மார்க்கெட் கட்டுவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமான இந்த ...

கோயில் எதிரில் மீன்மார்க்கெட் அமைக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு.

சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மீன் மார்க்கெட் அமைப்பதை கைவிடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் சீர்காழி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மாநில செயலாளர் ...

வனக்காவலர்களை பாதுகாக்க, தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்?

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ...

மதக் கலவரங்களுக்கு வழி வகுக்கும் “ கருப்பர் கூட்டம் “ எனும் யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழத்தில் இந்துக்கள் , இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல வாழ்ந்து வருகின்றனர். இதை கொடுக்கும் ...

Page 5 of 6 1 4 5 6

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x