தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை !
கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவையில் நடந்த கார் ...
கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவையில் நடந்த கார் ...
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்பேசியதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர்பகுதியில் அரசு சார்பில் மகளிர் உரிமை வழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது காலை முதலே அமர வைக்கப்பட்டிருந்த ...
வட்டிக்கு காசு வாங்கி தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு சீல்… கண்ணீருடன் கெஞ்சிய பெண் : அதிகாரிகளுக்கு சரமாரிக் கேள்வி!!! ஆண்டு தோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ...
திருமலையில், ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு கன்னியாமாதமான புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நவராத்திரி நடக்கும் சமயங்களில் இந்த பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி, திருவோண நட்சத்திரதன்று ...
“சனாதனத்தை ஒழிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது” என்று பேசிய வீடியோவை தற்பொழுது வைரலாகி வருகிறது. அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு ...
எம்.பி., ஆ.ராஜா பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து மதத்திற்கு எதிராகவே தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத பண்டிகைகள் தவிர, மற்ற ...
தமிழக உளவுத் துறை, தி.மு.க., ஆட்சியில் முற்றிலும் செயல் இழந்து விட்டது. குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது. முன் விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு ...
13.09.2023 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: திமுக ஆதரவோடு, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி நடந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ...
பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்கு கரணம் வேளாண்துறையின் அலட்சியம் என்று கூறப்படுகிறது. பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பாரதம் ...
