‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் தனது உரையை முடித்தார்.
ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,05) ...
ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,05) ...
;இந்தியாவில் பயங்கரவாதத்தை துாண்ட, பாகிஸ்தான் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவன போர்வையில், ஜம்மு - காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 ...
நேரடி கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் மழையில் நனைந்து 10,000 டன் நெல்கள் வீணாகியுள்ளது. நெல் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. விடியல் அரசோ அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த ...
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டரை வழங்கியுள்ளார். அந்த தினசரி காலண்டரில் எப்போதும் போல் தலைவர்கள் ...
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் மோடி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியவை தொடர்பாக, மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் பேசியது ...
தமிழக காவல்துறையின் நிலை குறித்து சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்த அண்ணாமலை. தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே சட்டம், ஒழுங்கு, என்பது தமிழகத்தில் பெரும் ...
திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகராஅந்தப் பெண்ணின் ஐந்து பவுன் தாலிச் சங்கிலி அப்படியா கடலுக்குள் விழ வேண்டும் ?திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு ஓரமாக நின்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார் ...
மத்திய ஆசியாவில் பாகிஸ்தான்-சீனா தொடர்பை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்தது..! மத்திய ஆசியாவில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மோசமான திட்டங்களை இந்தியா நசுக்குகிறது.இந்தியா இப்போது மத்திய ஆசியாவில் ...
உபியி்ல் பிஜேபிக்கு வெற்றியா? இல்லை அமோக வெற்றியா? உத்தரபிரதேச தேர்தல் பற்றிய டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் பிஜேபிக்கு மெஜாரிட்டியுடன் கூடிய வெற்றி வாய்ப்பு உறுதியாக தெரிகிறது.வருகின்ற ...
