மரியாதை என்றால் என்ன என்றே திமுகவினருக்கு தெரியாது-அண்ணாமலை ஆவேசம்…
'சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் தி.மு.க., அரசு, தன் கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்க வேண்டி மரியாதையை மட்டும் மறந்து விடுகிறது' என, ...
'சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் தி.மு.க., அரசு, தன் கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்க வேண்டி மரியாதையை மட்டும் மறந்து விடுகிறது' என, ...
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்ததால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி ...
மாவீரன் அழகுமுத்து கோன் 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் ...
பொது நோக்கம் கருதி அரசுக்கோ, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ கோயில் நிலங்களை விற்கலாம் அல்லது குத்தகைக்கு விடலாம் என்று அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டிருப்பது ஹிந்துக்கள் ...
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதே எங்களது நோக்கம் என்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அகமது ஷெரீப் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இஸ்லாமிய மசூதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதுபோல, இனி ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் ...
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்தார். திருமலை அன்னமய பவனில் ...
புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் ...
மாநிலங்களவை உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இரு தேசிய செயற்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ...
