Thursday, May 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

அந்தணர் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்….

Oredesam by Oredesam
March 21, 2020
in மற்றவைகள்
0
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்ரீ ராஜாளி ஜெயப்பிரகாஷ் ராவ் தலைமையில் நடைபெற்றது.உடன் பொதுச்செயலாளர் ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா,

READ ALSO

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது..

1.தமிழகத்தில் தொடர்ந்து பிராமண ஜாதியினரை ,பார்ப்பாண் என சொல்லி கேலி கிண்டல் செய்வது பெருகியுள்ளது.இதுபோன்று பிராமண ஜாதி பெயரை சொல்லி அவமதிப்பு செய்பவரை
காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதுசெய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.பொழுதுபோக்கு என்ற பெயரில் ,திரைபடங்களில் பிராமண சமூகத்தையும் அதன் கலாச்சாரங்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறது.திரைப்பட தணிக்கை துறையில் தனிக்குழு அமைத்து இதனை தடுத்து ,
பிராமண சமூகத்தின் மனவேதனை போக்க தமிழக அரசு முன்வர வேண்டுகிறோம்.

3.பொருளாதாரத்தில் பின்தங்கிய ,கோவிலில் கைங்கர்யம் புரியும் அர்ச்சகர்களுக்கு,பட்டச்சாரியார்களுக்கும்,சிவாச்சாரியார்களுக்கும்,தீட்சிதர்களுக்கும் மற்றும் புரோகிதர்களுக்கும் ,சமையல் கலைஞர்களின் குடும்பத்தின் நலன் மேம்பட ,”அந்தணர் நலவாரியம்” அமைக்க வேண்டி தமிழக முதல்வரிடம் நேரடியாகவும்,தமிழக அரசின் முதல்வர் தனிப்பிரிவிலும்,சிறப்பு சீர்திருத்த நிர்வாக துறை அமைச்சரிடமும் நேரடியாக மனு அமுக நிர்வாகிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தொழிலாளர் ஆணையரகம் அடுத்தக்கட்ட தகவல்களை எங்களுக்கு தெரிவிக்கக்கோரி தமிழ்நாடு உடலுழைப்புத்தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது,இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வா் ஸ்ரீ எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் ,
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பிராமணர்களின் நலனுக்காக விரைவில் “அந்தணர் நலவாரியம்” அமைக்குமாறு வேண்டுகிறோம்.

4.ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில்,அர்ச்சகர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை ,தமிழக அரசு விரைவில் அவர்களுக்கான நிலுவை ஊதிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் கோவில்களில் அர்ச்சனை சீட்டில் வசூலிக்கப்படும் தொகையில் அர்ச்சகர்களுக்கு உரிய
பங்கு பல கோவில்களில் வழங்கப்படவில்லை,அதற்கான பங்கினை அர்ச்சகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்க கேட்டுக் கொள்கிறோம்.

5.ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பல இடங்களில் அர்ச்சகர்களை அவமதித்து வருகிறார்கள்,அதனால் அதனை சரிசெய்யும் வகையில் அர்ச்சகர்கள் தங்கள் குறைகளை நேரடியாக துறை அமைச்சருக்கும் மற்றும் தமிழக முதல்வரின் நேரடி பார்வையில் தெரியப்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

6.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ மோடி அவர்களின் அரசு வழங்கியுள்ளது ,அதனை விரைவில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்ரீ எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களின் அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

7.பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்திற்கான 10% ஒதுக்கீடு சம்பந்தமாக ,
முற்பட்ட சமூகத்தை சேர்ந்த மாற்று ஜாதி மற்றும் மாற்று மத தலைவர்களை சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்து விரைவில் அடுத்தக்கட்ட முன்னெடுப்புகாக ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தயுள்ளோம்.

8.டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசுக்கு நன்றி.

9.மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா CAA CAB NRC அமுக வரவேற்க்கின்றது.
குடியுரிமைசட்டதிருத்த மசோதாவால் இந்திய குடிமக்கள் யாவருக்கும் எந்த மதத்தினருக்கும் பாதிப்பில்லை.இந்திய இசுலாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்தியஅரசு தெளிவாக கூறியுள்ளது.
ஆகவே இந்திய இசுலாமிய சகோதரர்கள் தேசவிரோத சக்திகளின் CAA எதிரான பொய்பிரசாரத்தை நம்பவேண்டாம்.
CAA சட்டத்தால் இந்திய இசுலாமியர்களுக்கு பாதிப்பென்றால் அந்தணர் முன்னேற்றக் கழகம் இந்திய இசுலாமியர்களுக்கு ஆதரவாக நிற்க்கும்.

10.பிராமண சமூக மக்களுக்கெதிரான ஜாதி அவமதிப்பை தடுக்கவும்,பிராமணர்களின் நலனுக்காக அந்தணர் நலவாரியம் மற்றும் இடஒதுக்கீடு வழங்குதல்,பிராமண சமூக மக்களுக்காக செயல்பட்டு வரும் அமுக சமுதாய அமைப்புக்கு ,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ,சட்டமன்ற தொகுதி பங்கீட்டில் ,உரிய தொகுதிகள் ஒதுக்கும் கட்சிக்கு அவர்களுடன் கூட்டணியில் 2021 சட்டமன்ற தேர்தலில் ஒன்றுப்பட்டு அமுக செயல்படும்.

என்று ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்
அந்தணர் முன்னேற்ற கழகம் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

supreme-court
மற்றவைகள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

May 7, 2025
Krivak_III
மற்றவைகள்

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !
மற்றவைகள்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !

April 22, 2025
GetoutStalin
மற்றவைகள்

ஒரு மில்லியனை கடந்த கெட் அவுட் ஸ்டாலின் … மாஸ் காட்டிய பாஜக.. தெறித்து ஓடிய திமுக…. #GetOutStalin

February 21, 2025
Rekha Gupta
மற்றவைகள்

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா… மோடி சொன்ன வார்த்தை …. ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்தது… யார் இந்த ரேகா குப்தா

February 20, 2025
Annamalai
மற்றவைகள்

மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன் குறித்த புதிய ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை

December 28, 2024

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்! சேவ் சிரியா சேவ் பாலஸ்தீனம் என ஒலித்தவர்கள் எங்கே! 2 பேர் கொலை 90 கோவில்கள் சேதம்

வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்! சேவ் சிரியா சேவ் பாலஸ்தீனம் என ஒலித்தவர்கள் எங்கே! 2 பேர் கொலை 90 கோவில்கள் சேதம்

October 17, 2021
வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும்  பிரதமர் மோடி.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும் பிரதமர் மோடி.

April 23, 2021
அட அட ! அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் மீண்டும் முதலிடம் பிடித்த தமிழகம் – ரிசர்வ் வங்கி

அட அட ! அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் மீண்டும் முதலிடம் பிடித்த தமிழகம் – ரிசர்வ் வங்கி

May 4, 2023
டெல்லி வன்முறையை விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு!! காஷ்மீர் போன்று மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

டெல்லி வன்முறையை விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு!! காஷ்மீர் போன்று மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

February 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x