Saturday, December 6, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

பாகிஸ்தானை மொத்தமாக முடித்துவிட்ட பிரம்மோஸ்! அடுத்து இந்தியா போடும் 5 மெகா பிளான்கள்! கதிகலங்கும் உலக நாடுகள்!

Oredesam by Oredesam
June 2, 2025
in உலகம், செய்திகள், தமிழகம்
0
Modi-BrahMos missile

Modi-BrahMos missile

FacebookTwitterWhatsappTelegram

பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்தியா, தனது வான் பாதுகாப்பு மூலமாக முறியடித்தது. பாகிஸ்தானின் விமான தளங்களையும் பிரமோஸ் ஏவுகணை மூலமாக இந்தியா தாக்கியது. இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என ஆரம்பத்தில் பூசிமெழுகிய பாகிஸ்தான், தற்போது மெல்ல மெல்ல உண்மையை ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.

கடந்த 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்” என்று கூறினார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது இந்தியா தனது அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணையைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் சீக்கிரமே உடைந்து போக இந்த பிரம்மோஸ் ஏவுகணையும் ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கிடையே இந்த பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா இப்போது 5 கலக்கல் திட்டங்களைப் போட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியா பாகிஸ்தான் மோதல் கடந்த மாதம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சில நாட்களில் சரணடைந்தது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் வெற்றிக்கு பிரம்மோஸ் ஏவுகணை தான் மிக முக்கியமான பங்கு வகித்தது. இதுவே பாகிஸ்தான் சீக்கிரம் சரணடையக் காரணமாக இருக்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் என்பது ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். இது ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், 400 கிமீ-க்கு அப்பால் இருக்கும் இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக இது இருக்கிறது.

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையை டெவலப் செய்துள்ளது. இப்போது இந்த பிரம்மோஸ் ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டே பாகிஸ்தானைத் தாக்கியது. அவர்களால் நமது பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியவில்லை.

சீனா வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி தாக்குதல்
இதில் விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானிடம் சீன வான் பாதுகாப்பு அமைப்பு இருந்தது. ஆனாலும் அவர்களால் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதுவே பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. இதற்கிடையே பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா போடும் சில திட்டங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

5 பிளான்கள்
1) இப்போது பிரம்மோஸ் ஏவுகணையால் 400 கிமீ வரை மட்டுமே சென்று தாக்க முடிகிறது. இதற்கிடையே 800 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு பிரம்மோஸ் வெர்ஷனை டெவலப் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

2) மேலும், இப்போது வரை பிரம்மோஸ் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவ முடியாது. ஆனால், அப்படி நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் ஏவக்கூடிய ஒரு வேரியண்டையும் இந்தியா டெவலப் செய்து வருகிறது. மிகச் சீக்கிரமே அது தொடர்பாகச் சோதனை நடத்தப்படும் என்றும் அது விரைவில் பாதுகாப்புப் படையிலும் இணைத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

மினி பிரம்மோஸ்
3) ரஃபேல் உள்ளிட்ட சில வகை ஜெட் விமானங்கள் எளிதாக பிரம்மோஸ் ஏவுகணையை எடுத்துச் செல்லும் வகையில் ஒரு மினி சைஸ் பிரம்மோஸ் வெர்ஷனையும் உருவாக்கும் பணிகளில் நமது ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

4) இப்போது பிரம்மோஸ் ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு மட்டுமே வேகமாகச் செல்லும். ஆனால், ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் பிரம்மோஸ் திட்டமும் செயல்பாட்டில் இருக்கிறது. அது இந்திய பாதுகாப்புப் படையின் துல்லியம் மற்றும் தாக்குதல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்றுமதி திட்டம்
5) இப்போது வரை இந்தியா தனது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மட்டும் வழங்கியுள்ளது. இதற்கிடையே வியட்நாம் உட்படப் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் கூட பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் கூட விரைவில் ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

காவல்துறையை தன் கைப்பாவையாக நடத்தி, காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் 

காவல்துறையை தன் கைப்பாவையாக நடத்தி, காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் 

February 25, 2025
மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

March 24, 2020
ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றாலநாதன்.

ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றாலநாதன்.

April 17, 2020
லடாக் பகுதியில் மாஸ் காட்டும் இந்திய படைகள்  அஞ்சி நடுங்கும்  சீனா! இந்தியாவின் வேற லெவல் மூவ்!

லடாக் பகுதியில் மாஸ் காட்டும் இந்திய படைகள் அஞ்சி நடுங்கும் சீனா! இந்தியாவின் வேற லெவல் மூவ்!

October 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x