ஆன்மிகம்

சிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன ?

?எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம்...

கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன

கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை...

இவர் அறியாத ஒரு சொல் அச்சம்.

இவர் அறியாத ஒரு சொல் அச்சம். அதிகாலையில் எழுந்து தினசரி 1008 காயத்ரி ஜபம். இடைவிடாத உழைப்பு. எப்படி காந்தி சுதந்திர போராட்டத்தை சாமானிய மக்களிடையே எடுத்து...

யார் பக்கம் நிற்க வேண்டும் – பகவத் கீதையில் கிருஷ்ணர் காட்டும் வழி!

முல்லை நில - ஆயர்குடியின் தலைவன் கிருஷ்ணன். அவர் இந்த பூமியில் அவதரித்த நாளை கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில், உலகெங்கும் வாழக்கூடிய இந்து...

ஆக்லாந்தில் உள்ள இந்து கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர்

ஆக்லாந்தில் உள்ள இந்து கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார்....

‘ வேல் பூஜை’ கிராமப்புற மக்களின் ஆன்மீக எழுச்சி  பிரமிப்பாக உள்ளது. வெற்றிவேல்! …..வீரவேல்! …..

‘ வேல் பூஜை’ கிராமப்புற மக்களின் ஆன்மீக எழுச்சி பிரமிப்பாக உள்ளது. வெற்றிவேல்! …..வீரவேல்! …..

இந்து மக்கள் அனைவரும் ஒருகிணைந்து ஒற்றுமையுடன் நேற்று நடைபெற்ற 'வேல் பூஜை' யில் கிராமப்புற மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்ற ஆன்மீக எழுச்சி கண்டு பிரமிப்பாக உள்ளது. தமிழகத்தில்...

மோடி பிரதமராக பதவியேற்ற தினத்தில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன!

பிரமாண்டமாய் அமையும் இராமர் கோவில் 161 அடி விமான உயரம், 5 மண்டபங்கள்!

சைத்ரா நவராத்திரியின் முதல் நாள் அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமர் சிலையை ராம் ஜன்மபூமி வளாகத்தில் உள்ள மனஸ் பவனுக்கு அருகில் ஒரு தற்காலிக...

பெருமை கொள்வோம்! பராக்கிரம பாண்டியனின் சிவ பக்தியை கண்டு -எச்.ராஜா.

மன்னன் பராக்கிரம பாண்டியன் தன் மனைவியுடன் தீர்த்தயாத்திரை கிளம்பி காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தான். ஒரு சமயம் மன்னனின் கனவில் காசி விஸ்வநாதர் தோன்றி, தென்னாட்டிலும் தனக்கொரு...

பெங்களூரு சென்ற பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

பெங்களூரு சென்ற பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

தமிழகத்திலிருந்து சில மாதகாலமாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட பிரம்மாண்டமான 300 டன் எடைகொண்ட பெருமாள் சிலை கர்நாடகா மாநிலம் பெங்களூரு டவுன் பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்டு சிறப்பு...

Page 7 of 12 1 6 7 8 12

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x