நம்நாட்டில் ஆயுதம் வாங்குவதற்கு டென்டர் விட்டு வருவதே இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் மோடி ஆட்சியில் இந்தியா ஆயுதங்களை விற்பதற்கு பிற நாடுகளில் நடைபெறும் டென்டர்களில்...
சமுக வலைதளங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இது எதை உணர்த்துகிறது என்றால் வரும்காலங்களில் சமுக வலைதளங்கள் மீது...
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக நேற்று ஒரு பதிவை செய்தார் . அது உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது. உலகத்தில் அதிக...
கேரளா மாநிலத்தை சார்ந்த முன்னாள் கத்தோலிக்க பிஷப், பிரான்சிஸ் முல்லக்கல் இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிஷப்பாக பணியற்றிய வேளையில் அங்கு பணியில் இருந்த லுாரி களப்புரா என்ற...
கடந்தாண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் செயல்படும் துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின்...
கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார் இதனை தொடர்ந்து கன்னையா குமார்...
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருந்தும் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே முஸ்லிம் மதவெறி கும்பல்கள் தொடர்ந்து...
உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து வீடு திரும்பியபோது மாயமானார். இந்நிலையில் ஒரு கும்பல் சடலத்தை சாக்கடையில்...
சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆதரவு எதிர்ப்பு என இரு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட...
தில்லியில் பிரிவினை வாதிகளை கொண்டு எதிர்கட்சிகல் மிகப்பெரிய கலவரத்தை தூண்டி விட்டனர். மோடி டிரம்ப் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்தன. இப்படி செய்தால் டிரம்ப் மோடி மீது...