திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றார்கள். கடந்த ,...
வானதி சீனிவாசன் அவர்கள் கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தினை திறந்து திறந்தார். முறைப்படி கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் செய்து அலுவலகத்தினை திறந்தார்,...
செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இந்து அறநிலைய துறை அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலை உருவாகும் போது பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில்கள் திறக்கப்படும்...
காங்கிரஸ் ஆட்சியில், இந்திய மருத்துவக் கழகம் 2013 ல் நாடெங்கும் நீட் தேர்வுகளை துவக்கியது. 2016ல் இந்தயா முழுவதும் நீட் தீர்வு மூலம் மருத்துவ கல்லூரி சேர்க்கை...
தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தி திமுகவை விளாசியுள்ளார். அவர் அறிக்கை : கொரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 31000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான...
தமிழகத்தில் தங்கநகை கடைகளுக்கு அடுத்து மக்களுக்கு தங்கம் என்றால் நியாபகம் வருவதுபனங்காட்டு படைக் கட்சி தலைவராக இருக்கும் ஹரி நாடார், தான். அவரின் உடல் முழுக்க கிலோ...
கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது...
சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரனும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவரை பற்றியும் அவரது...
1801 ஜூன் 12 ஆம் தேதி மருது சகோதர்கள் திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்”என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும்...