Get real time update about this post category directly on your device, subscribe now.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்து இருப்பது பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதனால் மிரண்டு போயிருக்கும் பாகிஸ்தான், சர்வதேச மன்றங்களை நாடி இதற்கு...
சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால், ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்...
இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து தீவிரவாத குழுக்களை களமிறக்கி வருகிறது பாகிஸ்தான். இந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல்கள், ஜம்மு காஷ்மீரில் இயல்பு...
மற்ற நாடுகளில் எந்த ஆட்சியை நிறுவ வேண்டும் என உலக வல்லரசான அமெரிக்கா முடிவு செய்யும் அதே பாணியை கையில் எடுத்து அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளது இந்தியா....
இந்தியா பாகிஸ்தான் போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்கலாம். இதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை...
இந்து முன்னணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில்,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் இந்துக்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதல் குறித்து பேசும் போது, கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு...
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து தொடர்ந்து இந்தியாவுக்கு குடைச்சல் தருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் தன்னுடைய சொந்த மக்களின்...
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு...
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானின் Dawn, Samma TV, Ary News உட்பட 16 ஊடகங்களின் யூடியூப் சேனல்களுக்கு மத்திய...
வழியனுப்ப தான் கோவை சென்றாரா உதயநிதி! முடிவுக்கு வந்த செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கை! கைவிட்ட திமுக! அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா. என்ற...
