Get real time update about this post category directly on your device, subscribe now.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தப் பகுதியில் தீவிரவாதிகள்...
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க...
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும்...
2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மிக முக்கிய துறையான நிதித்துறை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பின் நாளில் அத்துறையில் இருந்து அவர் மாற்றப்பட்டது...
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV.தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.அதில்,தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சொந்த ஊர்களிலேயே தடுத்து நிறுத்தம் - மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை...
இந்து முன்னணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில்,சுதந்திரம் கிடைத்தது இஸ்லாமியர்களாலா? இஸ்லாமியர்களிடம் இருந்தா? வரலாறு படித்துள்ளாரா? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை!! கடந்த ஏப்ரல் 18 அன்று...
அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டி,...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் கண்ணன். இவர் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக நேற்றுமுன்தினம் சோனகன்விளை அருகே உள்ள நீல்புரம் பகுதிக்கு...
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. 3 ஆண்டுகளாக தமிழக...
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முதல் முறையாக அமைச்சரான...
