Get real time update about this post category directly on your device, subscribe now.
இந்தியாவில் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடுவது போல் வங்கதேசத்திலும், அங்கு வசிக்கும் சிறுபான்மை இந்துக்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசத்தில் மொத்த மக்கள் தொகையில்...
தலைநகர் புது டில்லியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். பலமுறை எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு தனி பங்களாவும், புதிதாக வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும் அரசு...
96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 1925-ல் விஜயதசமி நாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் 20 இளைஞர்களுடன் தொடங்கப்பட்டது. 1926-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் தான்...
தலித் இளைஞரை விவசாயிகள் போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள் கை காலை வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் கலவரம் அமைச்சர் மகன் பற்றி செய்திகளை பரப்பிய...
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றார்கள் முதல்வர் ஸ்டாலின்...
இந்திய `திருநாட்டில் மிகப்பெரிய மாநிலமும் அதிகம் மக்கள் தொகைக்கொண்ட மாநிலமாக உள்ளது உத்திரபிரேதேசம் தான் நாட்டின் ஆட்சியதிகாரத்தை நிர்ணையிக்கும் மாநிலமும் இதுதான் இங்கு கடந்த முறை நடைபெற்ற...
காஞ்சிபுரம் மாவட்டம் இந்திரா நகர்,சின்னய்யங்குளம், சேர்ந்தவர் ஹேமாவதி கமலக்கண்ணன் இவரின் மகன்கள் கிருபாகரன் மற்றும் கிருபானந்தன் ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் 10...
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆகிய நாட்களில் ஹிந்து வழிப்பட்டு தளங்களை திறக்க வேண்டும். என கடந்த வாரம்...
பத்திரிகையாளரும், தகவல் ஆணையருமான உதய் மகுர்கர் எழுதியுள்ள வீர் சவார்கர் வாழ்க்கை புத்தகத்தின் வெளியீட்டு விழா, நேற்று டெல்லியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்பாதுகாப்பு துறை அமைச்சர்கலந்து கொண்டு...
லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இடையே நடந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர்கள் 2 பேரும்...
