சீனா வைரஸ் பரவாமல் மோடி எப்படி நம்மை காப்பாற்றினார்?

இத்தாலி போல ஐரோப்பா போல அமெரிக்கா போல ஏன் இந்தியாவிலே வைரஸ் பரவவில்லை என்ன காரணம் என பலரும் மண்டையை பிச்சிக்கிறாங்க.

காரணம் மோடி சீனாவையும் சீன கம்மினாட்டீஸையும் நம்பவில்லை.

டிசம்பரிலே வைரஸ் பரவ ஆரம்பித்தவுடனே சீனா உலகுக்கு சொன்னது, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.
இதை நம்பிய உலக சுகாதார நிறுவனமும் அதையே எல்லோருக்கும் சொல்லிவிட்டது.

நம்மாள் தான் சீனாவை நம்ப மாட்டாரே. அவுனுகளோட முதுகுல குத்தறத பார்த்தவராச்சே என்ன பண்ணினார்? ஜனவரி மாசமே இரண்டரை மாசம் முன்னாடி சீனாவிலே இருந்து வரும் நேரடி விமானங்களை தடை பண்ணிட்டார். சீனர்களுக்கு கொடுக்கப்பட்ட விசா எல்லாம் ரத்து பண்ணிட்டார்.

சீனாவும் நம்மூர் தேச துரோகிகளும் அதுக்கே ரொம்ப குதிச்சாங்க. மோடிய இனவெறி பிடிச்சவர் என எழுதினாங்க.

காண்டான சீனா நம்முடைய மாணவர்கள் வூஹானிலே இருந்து கூட்டிட்டு வர்றதுக்கும் அனுமதி கொடுக்கல. பேசி 15 நாள் கழிச்சு அனுமதி கொடுத்துச்சு.

இங்கே மோடி இப்படி வேலை செஞ்சுட்டு இருக்கும்போது அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் என்ன பண்ணுச்சு?

நேரடி விமானங்களை அனுமதிச்சதோடு மட்டுமல்லாம சீனர்களுக்கு முத்தம் கொடுங்கள் சீனர்களை கட்டிபிடிங்க என பரப்புரை செஞ்சு கட்டிபிடிச்சு மொத்த மழை கொடுத்துட்டு திரிஞ்சாங்க.

விளைவு ஆயிரக்கணக்கிலே சாவு, லட்சக்கணக்கிலே தொற்று நோய்.

இன்னைக்கு எல்லா நாடுகளும் நாமளும் மோடி மாதிரி சீனாவிலே இருந்தும் விமானங்களை தடை பண்ணியிருந்தா இப்போ இவ்வளவு பிரச்சினை இல்லைன்னு சொல்றாங்க

நியாப்படி பார்த்தா எல்லோரும் மோடிக்கு கோவிலே கட்டி கும்பிடனும்.

ஆனா நம்மூர் டுபாக்கூர் ஹீலர் கோஷ்டிகளும் தேசதுரோகிகளும் என்ன சொல்லுதுகள்?

வைரஸை உள்ள விடனும். அதுக்கப்புறம் எல்லாருக்கும் ரத்த பரிசோதனை செய்யனும். அதுக்கப்புறம் மருந்து கொடுக்கனுமின்னு.

செத்து செத்து விளையாடலாமென சொல்லுதுக. அதையும் பரப்ப கேடுகெட்ட ஊடக விபச்சாரிகள்.

சீனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவியதா அல்லது சீனா செய்த பயலாஜிக்கல் ஆயுதம் வெளியே வந்ததா அல்லது ஆராய்ச்சி செய்யும் போது ஏதேனும் கவனக்குறைவால் வெளியேறியதா என இன்னும் முழுமையாக தெரியவில்லை.

ஏன்னா சீனா எந்த விவரத்தையும் சொல்ல மறூத்து இது அமெரிக்க சதி என சொல்லுது.

இதுல நம்மூரு வாட்ஸப் வாயனுக வேற.

அரசு இவனுகளை தூக்கி உள்ளே வைக்கனும். முடிஞ்சா சீனா மாதிரி போட்டுத்தள்ளினாக்குட போதும்.

அதுவும் இல்லாட்டி இத்தாலி மாதிரி வைரஸை உள்ளே விட்டு இந்த தேசதுரோகிகளை சாவுங்கடான்னு விடனும். அதான் ஒரே வழி.

உலக சுகாதார நிறுவனம் போட்ட டீவிட் லிங்கும் திரை படமும் இணைத்திருக்கிறேன்.

Exit mobile version