Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home தமிழகம்

முத்து நகரில் இன்று இனிதே ஆரம்பமாகும் இந்து வியாபாரிகள் சங்கம்.

Oredesam by Oredesam
March 8, 2020
in தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

இன்று தூத்துக்குடியில் தமிழ்நாடு இந்து. வியாபாரிகள் சங்கத்தின் துவக்க விழா
நடைபெற இருக்கிறது. ஹெச்.ராஜா அவர்கள் தலைமையேற்று இந்த வியாபார சங்கத்தை துவக்கி வைக்கிறார்..

இந்த சங்கம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் இதே தூத்துக்குடி யில் இதே காலகட்டத்தில் உருவான தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மாதிரி உலகம் முழுவதும் பலகிளைகளை பரப்பி வளர வாழ்த்துவோம்..

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

என்னப்பா வியாபாரத்துக்கு மதம் தேவையா? என்று நிறைய பேர் கேட்கலாம்.எனக்கு தெரிந்து இந்துக்களிடம் வியாபாரத்தில் மதம் பார்க்கும் வழக்கம் இல்லை.ஆனால் இஸ்லாமியர்களிடம் நிறைய இருக்கிறது. அது தான் அவர் களின் மிகப்பெரிய பலம்.

எங்கப்பா ஒரு தீவிர இந்துத்வவாதி என்பதால் அவர் தொழில் ரீதியாக இழந்த வருமானம் எங்களுடைய குடும்பத்தை பலவீனமாக்கியதே தவிர அப்பாவின் கொள்கையை உறுதியாக்கிக்கொண்டே இருந்தது. அப்பாவின் இந்துத்வா அடையாளத்தினால் அவர் நிறைய முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்ய முடியாது போனது.


அதற்காக எங்கப்பா வருத்தப்பட்டதே கிடை யாது தன்னுடைய பிழைப்புக்காக கொள்கை யை விட்டுக்கொடுக்காது உறுதியாக நின்றார்.

அப்பொழுதெல்லாம் நாமும் தொழில்ரீதி யாக ஒன்று படும் காலம் வரும் என்று தன் னை தேடி வரும் நண்பர்களிடம் அடிக்கடி கூறுவார். அந்த காலம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.

நான் எங்கள் ஏரியாவில் ஒரு பாய் கடையில் தொடர்ந்து டீ குடிப்பேன்.

அவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் என்பதால் நட்பு கொஞ்சம் தீவிரமாக இருக்கும். நான் சிசிடிவி வேலைகளை செய்து வருவதால் அவரும் மாப்ள நீ தான் என் கடைக்கு சிசிடிவி மாட்ட வேண்டும் என்று கூறி க்கொண்டு இருந்தார்.

ஒரு நாள் அவர் கடையில் டீ குடித்துக்கொ ண்டே ஓரமாக நின்று மொபைலில் பிஜேபி நண்பர் ஒருவருடன் அரசியல் பேசிக்கொ ண்டு இருந்தேன்.ஆனால் எனக்கு பின்னால்
அவர் நின்று நான் பேசியதை அவர் கேட்டுக்கொண்டு இருப்பார் என்று நான் எதிர்பார்க்க வில்லை .

என் பேச்சு முடிந்தவுடன் என்னை பார்த்து நீ பிஜேபிக்காரனா பார்த்தால் தெரிய வில்லை என்று கூறி விட்டு பேச்சை குறைத்துக் கொ ண்டார்.சில நாட்கள் கழித்து பாய் கேமரா மாட்டி விடலாமா என்று கேட்க பதிலுக்கு அவர் ஒற்றை வார்த்தையில் நான் வேற ஆளை வைத்து பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

இதை எதற்கு கூற வருகிறேன் என்றால் அவர்களுக்கு எதிரான சிந்தனை உடையவர்கள் என்றால் ஒரு சிறு பிசினஸ் கூட அவர்களிடம் செய்ய அவர்களின் மனம் ஒத்து கொள்ள மறுக்கிறது. ஆனால் நான் அப்படியல்ல நான் இன்றும் அவர்களின் கடையில் தான் டீ குடி த்து வருகிறேன்.

இந்த பிசினஸ் சிந்தனை நம்முடைய மக்களி டையே கூட இப்பொழுது பரவலாக ஏற்பட ஆரம்பித்து விட்டது. சில மாதங்களுக்கு முன் செ ன்னையில் இருந்து ஒரு போன் கால் வந்தது நான் உங்களுடைய பேஸ் புக் ப்ரண்ட் நீங்க சிசிடிவி பன்னுவிங்களா எங்கள் சைட்டுக்கு அர்ஜெண்டா 16 கேமிரா வேண்டும் கொட்டேஷன் அளியுங்கள் உடனே ஆர்டர் தருகிறேன் என்றார்.

நானும் சார் நான் அங்கு வந்து இன்ஸ்டால் செய்து விட்டு வந்தால் நாளை சர்விஸ்க்கு டிலே ஆகலாம் அதனால் என்னுடைய நண்பர்
ஒருவர் சென்னையில் இருக்கிறார் அவரை அனுப்பட்டுமா? என்று கேட்க அவரும் சரி என்றார்.

நண்பர் உடனே கொட்டேஷன் அளிக்க அவரும் சிசிடிவி ஆர்டர் கூடவே நெட்வொர்க் ஆர்டர் என்று அளித்து விட்டார்.சும்மா இல்லீங்க
சுமார் 2 லட்ச ரூபாய் ஆர்டர் கூடவே 50சதவீத அட்வான்ஸ்.

தேங்க்ஸ் பிரதர் இதுவரை இதை கூட நான் அவருக்கு கூறவில்லை. சென்னை
சென்று வேலை நடைபெறும் பொழுது அவரை நேரடியாக சந்தித்து நன்றி சொல்ல நினைத்து இருந்தேன் ஆனால் முடியவில்லை.

ஸாரி பிரதர் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.நான் உங்களை பகிங்கரப்படுத்தினால் அதை நீங்கள் விரும்ப வில்லை என்றால்
இன்னும் அதிகமாக தவறு செய்தவனாக
ஆகி விடுவேன் அதனால் தான் உங்கள் பெ யரை கூற வில்லை

இதை எதற்கு கூறவருகிறேன் என்றால் ஒரு 2 லட்ச ரூபாய் ஆர்டரை என்னுடைய முகமே பார்க்காது தன்னுடன் பேஸ் புக் நட்பு வட்டத்தில் இருக்கிறார் தன்னைப் போலவே ஒத்த சித்தா ந்தத்தில் பயணிக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எனக்கு ஒருத்தர் தருகிறார் என் றால் அவருடைய பற்றும் சிந்தனையும் நம் முடைய மதத்தின் மீது எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் அவர்களிடையே தான் தொழில் ஒருங்கிணைப்பு வைத்து இருக்கிறார்கள்.நம்மிடமும் அவர்களிடையே உள்ளது மாதிரி தொழில் ஒருங்கிணைப்பு வேண்டும் என்றால் அதற்கு இந்த மாதிரியான மத ரீதியிலான
தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் மாதிரியான அமைப்புகளை நாம் வரவேற்று ஊக்குவிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் மீது போர் புரிந்து தாக்கி அவர்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வெ ற்றியை விட இப்பொழுது அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து அவர்க ளை வழிக்கு கொண்டு வருவதையே வல்லரசு நாடுகள் விரும்புகின்றன.இது தான் நாக ரிக காலத்தின் அறவழிப்போராகும்.

நம்முடைய எதிரிகள் நம் மீது திணிக்கும் ஆயுதப் போரை புறக்கணித்து கத்தியின்றி ரத்த மின்றி நாம் வெல்ல பொருளாதார ரீதியாக நாம் உயர்வடைய வேண்டும்.

அதற்கு இந்து வியாபாரிகள் சங்கத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொண்டு சென்று விரிவாக்கி நம்மிடையே வர்த்தகத்தை ஒருங்கிணைத்து உயர்ந்திட வேண்டும்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Share329TweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் மன்னார்குடி ராமானுஜ ஜியர் பேட்டி.
செய்திகள்

அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் மன்னார்குடி ராமானுஜ ஜியர் பேட்டி.

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி! 10க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி! 10க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

February 20, 2020
அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் மன்னார்குடி ராமானுஜ ஜியர் பேட்டி.

அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் மன்னார்குடி ராமானுஜ ஜியர் பேட்டி.

September 25, 2023

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்

February 14, 2020

நரேந்திரமோதி‍ தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

April 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x