காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு !
புது டில்லி காவல்துறையின் 73வது உயர்வு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார் . காவல்துறை சார்பாக ...
புது டில்லி காவல்துறையின் 73வது உயர்வு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார் . காவல்துறை சார்பாக ...
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் என கூறி 100 இஸ்லாமியர்கள் நள்ளிரவு போராட்டம் செய்தனர்,அப்போது அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைந்து ...
இன்னும் சில மாதங்களில் ரஜினிக்கு அதிமுகவில் இருந்தே வாருங்கள் திமுகவை வீழ்த்த இணைந்து செயலாற்றுவோம் என்று அழை ப்பு வர இருக்கிறது.இந்த அழைப்பை ஏற்றுரஜினியும் அதிமுகவில் ஐக்கியமாவார் ...
டில்லி சட்டமன்ற தேர்தலில், டெல்லியில் தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த வாரம் டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ...
கோயம்பத்தூர் மாநகராட்சி பூங்காவுக்கு 83 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதை பொது இடமாக அறிவித்து கோவை மாநகராட்சியிடம் பொது ஒதுக்கீடாக, ஒதுக்கப்பட்டது.இரு இடங்களில் பூங்காவுக்கு மொத்தமாக 83 ...
அபுதாபியில் முதல் இந்து கோவிலின் அமைக்கும் பணிகள் மிக விரைவாக கட்டி முடிக்க அதன் பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.மேற்கு ஆசிய கண்டத்தின் ஐக்கிய அரபு ...
ரஜினிக்கு நிகர் விஜய் அல்ல; அஜித் 'தல', ரஜினி 'மலை' - ராஜேந்திரபாலாஜி கலகல! ரஜினிக்கு நிகரானவர் விஜய் அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். ...
2019 நவம்பரில், காங்கிரஸ் எம்.பி. சஷிதரூர் அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. பிரதமர் மோடிக்கு ...
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். எல்லை கிராமப் ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதிய வன்முறைக்கு முக்கிய காரணமாக கூறப்படும் எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மத்திய அரசு மாற்றிக்கொண்டது. இந்த ...
