“Gcon” என்ற உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா அரசு !
பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான 'The Grand Commander of the Order of the Niger' விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. ...
பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான 'The Grand Commander of the Order of the Niger' விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. ...
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நவம்பர் 16, 2024 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, இந்தியாவின் ...
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்:-ஓய்வூதிய இயக்குனரகம் மூடல்: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லை; அரசு ஊழியர்களுக்கு செய்நன்றி கொன்ற திராவிட மாடல் ...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் திரு பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் ...
பாட்டாளி மக்கள் கட்சியின்,நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்,அதில்,தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று ...
சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் இராணுவ வீரர்களின் தியாகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்துகிறது. தன்னலமற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் ...
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்,பாஜக தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதல்,காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை 'மண்ணுரிமைப் போராளிகள்' என்று ...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,அற்பப் பதர்களே... அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் ஈரானுக்கு முதல் அடி விழுந்துள்ளது. ஈரானின் பயன்பாட்டில் உள்ள கரன்சியான ரியால் மதிப்பு வரலாறு காணாத ...
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற நிலையில்,ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மக்கள் பல்வேறு தகவல்களை பெறுவதற்கு தொழில்நுட்பை சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை ...