கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா ? பயநாடா ?

கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா ? பயநாடா ?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடப்பது தொடர்ந்து...

 டீ செலவு 27 லட்சம் ரூபாய் ! கோவை மாநகராட்சி தாராளம், மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்.

 டீ செலவு 27 லட்சம் ரூபாய் ! கோவை மாநகராட்சி தாராளம், மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்.

கோவை நகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி...

முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தரத்தில் தொங்கிய ரோப் கார் ! மக்களின் உயிரோடு விளையாடும் அறநிலையத்துறை இந்து முன்னனி கண்டனம் !

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மலைக்குன்றில் அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரீஸ்வரர் திருகோவில் சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலில்...

தமிழகத்தில் ஐபோன் தயாரிக்கும் நிறுவனத்தில் அடுத்த அதிரடி திட்டம் !

தமிழகத்தில் ஐபோன் தயாரிக்கும் நிறுவனத்தில் அடுத்த அதிரடி திட்டம் !

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில்,ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன்களை...

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவை  எச்சரித்த பஞ்சுருளி தெய்வம் !

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவை எச்சரித்த பஞ்சுருளி தெய்வம் !

கர்நாடக மாநிலம்,தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி. கடந்த 2017 ல் தார்வாட் சப்தாபுராவில் நடந்த, பாஜக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை...

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.  இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை மையமாகக் கொண்ட 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047'  என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். வளர்ச்சியடைந்த பாரதம் 2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் மாநிலங்களின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும் கூட்டத்தில் இடம்பெறும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய அபிலாஷைகளுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்  என்ற தொலைநோக்கு பார்வையை அடைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை தேவைப்படும். 9வது நிர்வாகக் குழு கூட்டம், மத்திய, மாநிலங்களுக்கு இடையே 'டீம் இந்தியா' என்ற குழுப்பணியை ஊக்குவித்து, இந்த தொலைநோக்குக்கான வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 டிசம்பர் 27-29 தேதிகளில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகள் மீதும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கவனம் செலுத்தும். 'வாழ்க்கையை எளிதாக்குதல்' என்ற பொதுவான கருப்பொருளின் கீழ், தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து பரிந்துரைகள் செய்யப்பட்டன: 1.குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம் 2. மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை...

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு சிலைகளை கடத்துவத்தை தடுக்க சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா !

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு சிலைகளை கடத்துவத்தை தடுக்க சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா !

இந்திய நாட்டில் தமிழகம்,கேரளம்,குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புராதனங்களாக கருதப்படும் கோவில்களில் இருந்து சிலை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே சிறப்பு...

கப்பலில் போராடிய 14 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை !

கப்பலில் போராடிய 14 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை !

இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) 2024 ஜூலை 26 காலை 09.30 மணியளவில் மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் தரை தட்டி நின்ற ஜே.எஸ்.டபிள்யூ ராய்காட் என்னும் கப்பலில் இருந்து  14 இந்திய ஊழியர்களை மீட்டது. மும்பையில் உள்ள ஐ.சி.ஜி கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஜூலை 25, 2024 அன்று 13.27 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. 14 இந்திய மாலுமிகளுடன் 122 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அலிபாக்கில் இருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் உள்ள பாறைகளில் தரைதட்டியது. என்ஜின் அறையில் கடல் நீர் புகுந்து கட்டுப்பாட்டை இழந்ததாக அது தெரிவித்தது. மகாராஷ்டிரா கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழல்...

அமைச்ச சொத்து முடக்கம்: கடமையை செய்தது அமலாக்கத் துறை: வானதி சீனிவாசன்

அமைச்ச சொத்து முடக்கம்: கடமையை செய்தது அமலாக்கத் துறை: வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அவரது மகன் கைலாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை கிரிவலப்...

கலெக்டர் அலுவலகத்தில் காணாமல் போன கட்டபொம்மன் திருவுருவச்சிலை இந்துமுன்னணி கடும் கண்டனம்.

கலெக்டர் அலுவலகத்தில் காணாமல் போன கட்டபொம்மன் திருவுருவச்சிலை இந்துமுன்னணி கடும் கண்டனம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்திருந்தது. கடந்த சில...

Page 25 of 433 1 24 25 26 433

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x