இந்தியா

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 90% நகைக்கடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 90% நகைக்கடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நகைக்கடன் பெறும் போது, நகையின் மதிப்பில் 90% சதவிதம் வரை கடனாக பெற்று கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தங்க நகைக்கடன் இதுவரை 75%மட்டுமே வங்கிகள்...

மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், MyGov-உடன் சேர்ந்து, நாடு முழுவதும், குறிப்பிட்ட வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு (IX to X அல்லது இடைநிலைக் கல்வி மற்றும் XI to XII அல்லது மேல்நிலைக்கல்வி) ஆன்லைன் கட்டுரைப் போட்டிளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பொறுப்பு முகமையாக என்சிஇஆர்டி இருக்கும். ‘தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா’ முக்கிய தலைப்பின் கீழ் ,கட்டுரைப் போட்டிக்கான உப தலைப்புகள் வருமாறு; 1.       தற்சார்பு இந்தியாவுக்கு இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவை மிகப்பெரிய ஊக்குவிப்புகள் 2.       75-இல் இந்தியா ; தற்சார்பு இந்தியாவை நோக்கி நாடு நடைபோடுகிறது 3.       ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலமாக தற்சார்பு இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் போது புதுமை செழிக்கிறது. 4.       டிஜிட்டல் இந்தியா; கோவிட்-19-இல், அதற்கும் அப்பால் வாய்ப்புகள் 5.       தற்சார்பு இந்தியா- தேசிய மேம்பாட்டில் மாணவர்களின் பங்கு 6.       தற்சார்பு இந்தியா; பாலினம், சாதி, இன வேறுபாட்டிலிருந்து விடுதலை 7.       தற்சார்பு இந்தியா; உயிரிப்பன்முகத்தன்மை மற்றும் விவசாய முன்னேற்றம் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல். 8.       நான் என் உரிமைகளை அனுபவிக்கும் போது, தற்சார்பு இந்தியாவைச் செயல்படுத்தும்  எனது கடமையை மறக்கக்கூடாது. 9.       எனது உடல் தகுதி எனது செல்வமாகும். அது தற்சார்பு இந்தியாவுக்கு மனித மூலதனம். 10.     தற்சார்பு இந்தியாவுக்காக, நீலப்பாதுகாப்பிலிருந்து பசுமைக்கு செல்லவும். இரண்டு மட்டங்களில் கட்டுரைகள் தேர்வு நடைபெறும். முதலாவதாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மட்டத்தில் கட்டுரைகள் இறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 10 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி தேர்வு செய்வதற்காக மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். என்சிஇஆர்டி நிபுணர்கள் குழு தேசிய அளவில் கட்டுரைகளை தேர்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும், தலா 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அதாவது, என்சிஇஆர்டி-யால், இடைநிலை, மேல்நிலை மட்டங்களில் தேர்வு செய்யப்படும்.  தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் பரிசுகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் , தங்கள் பதிவுகளை 14 ஆகஸ்ட் ...

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும்  குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும் குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

புதுதில்லி, அண்டைநாடுகள் உள்ளிட்டு, மற்ற நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இன்று அறிவுறுத்தினார்....

தனது நெற்றியில் வில்லுடன் ராமர் படத்தை வரைந்து நடிகை சுகன்யா ஆதரவு ……

தனது நெற்றியில் வில்லுடன் ராமர் படத்தை வரைந்து நடிகை சுகன்யா ஆதரவு ……

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. அவர் பரத நாட்டியத்திலும், ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். உச்ச நீதிமன்றத்...

பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!

பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ள பாஜக பிரமுகர் சஜாத் அகமது என்றவர் இன்று காலை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின்...

காஷ்மீர் லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய இஸ்லாமிய பெண்மணி.

லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய ருமிஷ ரபிக் என்கின்ற இஸ்லாமிய பெண்மணி. ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அரசியல் சாசன சட்டப் பிரிவு 370 & 35A உம்...

“ராமர் கோயில் நமது பாரம்பரியத்தின் அடையாளம்” பிரதமர் மோடி பெருமிதம்!

இந்துக்களின் 500 ஆண்டு போராட்டமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது...

அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

அயோத்தியா மண்ணில் ராமபிரானுக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் அயோத்யா வழக்கு கடந்து வந்த...

விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? அப்போ இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்!

விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? அப்போ இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்!

பிஎம் – கிசான் என்று அழைக்கப்படும் பிரதமரின் விவசாயி திட்டம் நாடு முழுவதும் விவசாயிகளிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும்...

புதிய கல்விக் கொள்கை ; எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் ட்வீட் செய்த மத்திய அமைச்சர்!

புதிய கல்விக் கொள்கை ; எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் ட்வீட் செய்த மத்திய அமைச்சர்!

சில நாட்களுக்கு முன்னர் புதிய கல்விக் கொள்கை(NEP) 2020ஐ அமல்படுத்தபட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது. இதில்...

Page 95 of 124 1 94 95 96 124

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x