இந்தியா

அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

அயோத்தியா மண்ணில் ராமபிரானுக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் அயோத்யா வழக்கு கடந்து வந்த...

விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? அப்போ இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்!

விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? அப்போ இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்!

பிஎம் – கிசான் என்று அழைக்கப்படும் பிரதமரின் விவசாயி திட்டம் நாடு முழுவதும் விவசாயிகளிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும்...

புதிய கல்விக் கொள்கை ; எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் ட்வீட் செய்த மத்திய அமைச்சர்!

புதிய கல்விக் கொள்கை ; எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் ட்வீட் செய்த மத்திய அமைச்சர்!

சில நாட்களுக்கு முன்னர் புதிய கல்விக் கொள்கை(NEP) 2020ஐ அமல்படுத்தபட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது. இதில்...

மெஹபூபா முப்திக்கு மூன்று மாதங்களுக்கு  காவல் நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி!

மெஹபூபா முப்திக்கு மூன்று மாதங்களுக்கு காவல் நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி!

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள். ஜம்மு காஷ்மீர்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட...

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்! யார்! சச்சின் பைலட்டா!

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்! யார்! சச்சின் பைலட்டா!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து உறுதியாகி விட்ட நிலையில் பிஜேபிசார்பாக பதவி ஏற்க இருக்கும் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி தான் இப்பொழுது ராஜஸ்தான்...

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஜுலை 20, 2020ல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உருவாக்கப்பட்டு 24 ஜுலை...

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், வேளாண்துறையில் புதிதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கு மோடி புதிய அரசு திட்டம்.

வேளாண் துறைக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  பிரதமர் திரு.நரேந்திர மோடி...

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

பஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய ரயில்வே அனைத்து புதிய சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சரியான நேரத்தில் 100 சதவிகித சாதனையை முறியடித்த பிறகு, எதகல்கட்டத்தில்...

புலிகளை காப்பதில் மோடி அரசு கின்னஸ் சாதனை.

மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் கண்காணித்து கணக்கெடுக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பதில்...

கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை.

கார்கில்போரின் போது, வீரத்துடன்போராடி, உயிர்த்தியாகம்செய்தவீரர்களுக்குமரியாதைசெலுத்தும்விதமாக, குடியரசுத்தலைவர்திரு. ராம்நாத்கோவிந்த், தில்லியில்உள்ளராணுவமருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம்நன்கொடைஅளிப்பதற்கானகாசோலையைஇன்று (26 ஜுலை, 2020) வழங்கினார்.   கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தும்பணியில்ஈடுபடும்மருத்துவர்கள்மற்றும்துணைமருத்துவப்பணியாளர்கள்திறம்படபணியாற்றத்தேவையானசாதனங்களைவாங்கஇந்தநிதிஉதவிகரமாகஇருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.  கார்கில்போரில்இந்தியாவெற்றியடைந்ததன்  21-வதுஆண்டுதினம்இன்றுவெற்றிதினமாகக்கொண்டாடப்படுகிறது.  குடியரசுத்தலைவர்மாளிகைச்செலவினங்களில்மேற்கொள்ளப்பட்டசிக்கனநடவடிக்கைமூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தகூடுதல்நிதிகிடைக்கச்செய்யும்விதமாக, ராணுவமருத்துவமனைக்கு, குடியரசுத்தலைவரால்இந்தநிதியுதவிவழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, குடியரசுத்தலைவர்மாளிகையில்பல்வேறுசிக்கனநடவடிக்கைகளைமேற்கொள்வதன்வாயிலாக, செலவினங்களைக்குறைக்ககுடியரசுத்தலைவர்அறிவுறுத்தியிருந்தார்.  இதன்ஒருபகுதியாக, பாரம்பரியநிகழ்ச்சிகளின் போதுபயன்படுத்துவதற்காகஒருசொகுசுவாகனம்வாங்கும்திட்டத்தைகுடியரசுத்தலைவர்ஏற்கனவேதவிர்த்ததுகுறிப்பிடத்தக்கது.  குடியரசுத்தலைவர்ராணுவமருத்துவமனைக்குஅளித்துள்ளநன்கொடையிலிருந்து,  PAPR (காற்றுசுத்திகரிப்புசுவாசக்கருவி) வாங்கப்படஉள்ளது.  அறுவைசிகிச்சைகள்மேற்கொள்ளும்போதுமருத்துவப்பணியாளர்கள்சுவாசிப்பதற்கும், தொற்றுபரவாமல்தற்காத்துக்கொள்ளவும்இத்தகையஅதிநவீனக்கருவிகள்உதவிகரமாகஇருக்கும்.  நோயாளிகளைகவனிப்பதில்அதிகஅக்கறைகாட்டவும்,  கண்ணுக்குத்தெரியாதஎதிரியைஎதிர்த்துப்போராடும்முன்களப்பணியாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கவும்இதுபெரிதும்பயன்படும்.  

Page 96 of 125 1 95 96 97 125

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x