Tag: ModiGovt

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான 'ஆகாஷ்தீர்', அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் ...

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியை மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மாமல்லபுரம் அடுத்துள்ள திருவிடந்தை பகுதியில் சித்திரை முழு நிலவு மாநாடு ஆனது ...

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

"சண்டை நிறுத்தத்தின்போது எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு" "பாகிஸ்தானின் உயர் தொழில்நுட்ப போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம்" "இனி பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா ...

MODI!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

மே 07 அன்று, ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என இந்தியா தனது பதிலை விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்திய ...

OperationSindoor

ஆப்ரேஷன் சிந்தூர்: பாக் எதை அழிக்க நினைத்தனரோ அதே பெயரில்… குங்குமத்தை அழித்த பாக்..கிற்கு ரத்தத்தை பரிசாக கொடுத்த பாரதம்!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ...

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி. ...

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது:உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு.

புதுதில்லியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். துணை நிலை ஆளுநர் வினய் குமார் ...

பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி ! இந்தியாவுக்கு முழுஆதரவை தெரிவித்த ஜப்பான் !

பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி ! இந்தியாவுக்கு முழுஆதரவை தெரிவித்த ஜப்பான் !

புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது, இரு தரப்பினரும் அனைத்து வடிவங்களிலுமான ...

Annamalai

ஏமாற்றிய ஸ்டாலின்…ஆதராத்தோடு அண்ணாமலை போட்ட போடு.. விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம்!

2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ...

சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம்,தெள்ளார் ஒன்றியம்,சி.ம.புதூர் ஊராட்சியில் உள்ள,அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள் அனைவரையும் வரவேற்றார்வட்டார வள மைய ...

Page 8 of 155 1 7 8 9 155

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x