பெரம்பலுார் மாவட்டம், லப்பைக்குடிகாடு அபுபக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சமீம், 33, இவர், லப்பைக்குடிகாடு மெயின் ரோட்டில், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். அதே கிராமத்தைச்...
கேரளா மாநிலத்தில் திரைதுறையில் உள்ள நடிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது அது ஹேமா...
2022ம் ஆண்டு பிப்ரவரி 24ல் தொடங்கிய உக்ரைன், ரஷ்யா யுத்தம் இன்னமும் ஓயவில்லை. உக்ரைனின் 25 சதவீதம் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், போரை நிறுத்த பல...
ஆரோக்கியமான உணவு முறை ஊட்டச்சத்து குறைபாடுகளில் இருந்து நம்மைக் காக்கிறது. தற்போது பெருகிவரும் நீரிழிவு, இதயநோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது அன்றாட...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில்மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது: இனி...
சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு ஒரு பதிவு தபால் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் பழனி பகுதியில் சிலர்...
பள்ளி மாணவர்களிடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி திராவிட கொள்கைகளை திணித்து வருவதாக ஏபிவிபி குற்றசாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- தர்மபுரி...
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக கஞ்சா போதை புழக்கமும் தமிழகத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளன....