3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப்...
ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற 10 தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்து உள்ளது அதிமுக. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...
பாரதிய ஜனதா கட்சி கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெரிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது தென்னிந்தியாவில் ஏற்றம் இறக்கம் என இருந்து கொண்டே வருகிறது ....
பகுஜன் சமஜ்வாதி கட்சி மாநில தலைவராகிறாரா ரஞ்சித்! ஷாக்கான தி.மு.க திருமாவளவன்! தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி ஒரு...
இந்திய பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான கௌதம் அதானி அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். கனிமொழி மற்றும் திமுகவினரால் மோடியின் சாகாக்கள் என கூறும்...
இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ...
பல பேர் தங்கள் சுயலாபத்திற்காக ஹிந்தி கற்றுக்கொள்ளாதீர்கள், மும்மொழி கொள்கை வேண்டாம், என கூறிவிட்டு அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டு பள்ளிகளிலும் மும்மொழி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளிலும் படிக்கவைத்து வருகிறார்கள்....
சத்தீஸ்கரில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ரூ.660 கோடிக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022- 23 மற்றும் 2023 - 24 நிதியாண்டில் எந்த...
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகையை பெற்று தருவதாக, 'லிங்க்' அனுப்பி, பண மோசடிக்கு முயற்சி நடப்பதாக,...
தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைம்பெண்கள்...