செய்திகள்

ஊழலின் மறு உருவம் திமுக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதிரடி.

திமுகவில் தான் காலம் காலமாக வாரிசு அரசியல் தலைதோங்கி இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியதுடன், ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது...

இந்து வாக்கு வங்கி உருவாகின்றதா..!!! வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம் சொல்லும் செய்தி என்ன ?

தமிழகத்தில் சில நூற்றாண்டுகள் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது.  இறை வழிபாடுகள் உட்பட தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு என்று அனைத்து தார்மீக செயல்களும் முடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட காலம்...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷாவின் மாஸ்டர் பிளானால் தெலுங்கானாவில் அடுத்த வருடம் பாஜக ஆட்சி நிச்சயம்.

என்னடா ஒரு கார்ப்பரேஷன் தேர்தலை இப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதிகொண்டு இருக்கிறானே இவனுக்கு வேறு வேலையில்லையா? என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம். இந்த ஹைதரபாத் கார்ப்பரேஷன்...

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

தமிழகத்தை கைபற்ற அமித்ஷா திட்டத்தால் கேரளாவில் பதுங்குகின்றதா பாஜக.

கடந்த வருடம் வரை கேரளாவில் எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட லாம் என்று கனவில் இருந்த பிஜேபி அது இப் போதைக்கு வேலைக்கு ஆகாது என்று...

பாமரனும் பார் ஆளமுடியுமா இதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்…

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னையில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலிருந்து தெருவின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் பதகையுடனும், கொடிகளுடன் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.   உள்துறை...

கேரளத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளை பரப்பினால் 5 வருடம் சிறை பினராய்விஜயனுக்கு பா.சி கண்டனம்.

நீங்கள் இப்படி பேசுவது தான் அதிர்ச்சிஅளிக்கிறது.. இடதுசாரிகள்ஆளும் எந்த இடத்திலும் கருத்து சுதந்திரம் ஜனநாயகம் இதெல்லாம் கிலோ என்ன விலை? என்று தான் மக்கள் கேட்பார்கள். ஆனால்...

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!! இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.

1)சோவியத் ரஷ்யாவின் ஒரு ஊர்தான் செர்னோபில். இங்கே இருக்கும் அணுவுலை கசிந்து அணுக்கதிர்வீச்சு அந்த ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. அந்த அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்துவதற்கு நம்முடைய...

கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன

கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை...

எகிறிக்கொண்டே செல்லும் திமுகவினரின் கிரைம் ரேட்!

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக திமுக முற்போக்கு வேடம் போடுவதை, அதன் முகத்திரையைக் கிழிப்பதுபோல தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களை மானபங்கம் செய்யும், இழிவுபடுத்தும் செயலில் திமுகவினர் ஈடுபட்டுவருகிறார்கள். சமீபத்தில்தான்...

Page 238 of 332 1 237 238 239 332

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x