Get real time update about this post category directly on your device, subscribe now.
தீவிரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மலேசியா வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை...
பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள ரகசிய ஆவணம் ஒன்று, இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, இந்திய தரப்பு முன்னர் வெளிப்படுத்தியதை விடவும் மிகப் பெரிய அளவிலானபாகிஸ்தானில் பாதிப்பை...
நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானத்தை தருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக...
“மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் அதிவேக ரயில்களாக அறியப்படுகின்றன. உட்கார்ந்து செல்லும் வசதியுடன் கூடிய ரயில்கள் தற்போது...
தற்போது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 600% வளர்ச்சி கண்டுள்ளது. பல நாடுகள் இந்தியா தயாரித்த பாதுகாப்பு உபகரணங்களை வாங்க தொடங்கியுள்ளன. இது இந்தியாவை...
பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த...
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.அதன் பிறகு...
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி...
இந்தியாவின் ரயில்வே துறை மோடி ஆட்சி காலத்தில் பெரும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ரயிலில் பயணிக்கும் வகையில் எக்கச்சக்க வசதிகள்,...
கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியா, தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:-...
