செய்திகள்

உலக புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு டாக்டர் உள்பட 4 பேர் கைது

உலக புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு டாக்டர் உள்பட 4 பேர் கைது

கேரள மாநிலம்,திருவனந்தபுரம் பகுதியில் உள்ள,உலகப்புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் பலஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,பத்மநாபசுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை...

தலைநிமிரும் இந்தியா தலைமகனால்! உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்! வெளிவந்த ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியின் மாஸ் உதான் திட்டம் மெகா வெற்றி !

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் உடான் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள சேவை செய்யப்படாத விமான நிலையங்களிலிருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,இது...

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது....

திருக்கோவில் விழாக்களை திட்டமிட்டு தடுத்து சிதைக்க முனைகிறது தமிழக அரசு-இந்து முன்னணி கண்டினம்.

திருக்கோவில் விழாக்களை திட்டமிட்டு தடுத்து சிதைக்க முனைகிறது தமிழக அரசு-இந்து முன்னணி கண்டினம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா சப்பரம் வீதி உலா வரும்போது மின்சார கம்பிகளில் பட்டு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த...

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் பொன்முடிக்கு பலமுறை அறிவுரை அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் பொன்முடிக்கு பலமுறை அறிவுரை அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில், உயர் கல்வித்துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்...

16 வயது  சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

சிறுமிகளுக்கு எதிராக தொடரும் அவலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு !

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். அச்சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

சென்னை அண்ணா சர்வதேச விமான முனையத்தில், விமான நிலைய சுங்கத்துறையினர் 2024, அக்டோபர் 8 அன்று நடத்திய சோதனையில், ரூ.1.02 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல்...

ஹிந்துக்களையும்,பிரதமர் மோடியையும் இழிவாக பேசியவருக்கு அரசு மரியாதையா ? இந்து முன்னணி கண்டனம் !

ஹிந்துக்களையும்,பிரதமர் மோடியையும் இழிவாக பேசியவருக்கு அரசு மரியாதையா ? இந்து முன்னணி கண்டனம் !

கடந்த 22ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், மற்றும் முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது உடலுக்குத்...

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை ஹிந்து முன்னணி அறிக்கை.

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை ஹிந்து முன்னணி அறிக்கை.

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை திருப்பூர் பாண்டியன் நகரில் மளிகை கடை மற்றும்...

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

1.  மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக,  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2. இதுவரை இந்தத் திட்டம்,மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில்  சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில்  'மாநிலத் துறை' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.  மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம்  நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.  இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து  மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.   சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம்  கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில்   ஏறத்தாழ  65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) ரூ.7,425 கோடியும் அடங்கும். 4. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு  மாநில அரசு நிதியுதவி செய்யும். 5. பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். 6. மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு  குறித்ததாக இருந்தது. 7. மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம்  விடுவிக்கப்பட்டுள்ளது. 8. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), புதிய வளர்ச்சி வங்கி (New...

Page 7 of 352 1 6 7 8 352

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x