செய்திகள்

RNRAVI

ஆளுநர் ரவி போட்ட போடு… தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 40% அதிகரிப்பு…கதிகலங்கிய சமூக நீதி கட்சிகள்..

சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் நேற்று நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், தமிழக கவர்னர் ரவி, காந்தி சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், கதர்...

போதையில் நடந்த மது ஒழிப்பு மாநாடு.. பெண்காவலர் மீது தாக்குதல்… போட்டு தாக்கும் நெட்டிசன்கள்..

போதையில் நடந்த மது ஒழிப்பு மாநாடு.. பெண்காவலர் மீது தாக்குதல்… போட்டு தாக்கும் நெட்டிசன்கள்..

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர்...

nia team

தமிழகத்தில்வைக்கப்பட்ட பேனர்…உளவுத்துறை போட்ட பக்க ஸ்கெட்ச்… சிக்கப்போகும் முக்கிய தலைகள்…

மேற்காசிய நாடான இஸ்ரேல், அதன் அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது.இதன் உச்சகட்டமாக, 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த...

Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக்…. அமைச்சரானால் இனி ஒன்னும் பண்ணமுடியாது.. உச்சநீதிமன்றம் சொன்ன அந்த வார்த்தை,,,’

பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை ஒதுக்கிய வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். உச்ச...

உலக நாடுகளுக்கே சவால் விட்ட இந்தியா… மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

உலக நாடுகளுக்கே சவால் விட்ட இந்தியா… மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக...

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு.

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு.

சேலம் மாவட்டத்தில் தெய்வீக திருமண மண்டபத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்திய திருமணிமுத்தாறு திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இந்து திருக்கோயில்கள்...

கேரள போலீசால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் விடுதலை !

எத்தனை தடைகள் போட்டாலும் RSS வளர்ச்சியை திமுக அரசால் தடுக்க முடியாது-ANS.பிரசாத் அறிக்கை.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு மற்றும்...

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து. இந்து முன்னணி எச்சரிக்கை!

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து. இந்து முன்னணி எச்சரிக்கை!

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து. இந்து முன்னணி எச்சரிக்கை - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை தொழில் நகரமாம் திருப்பூரில்...

ஒரே நாளில் உலக சாதனை ! பதிவியேற்ற 100 நாளில் பட்டைய கிளப்பிய பவன் கல்யாண் !

ஒரே நாளில் உலக சாதனை ! பதிவியேற்ற 100 நாளில் பட்டைய கிளப்பிய பவன் கல்யாண் !

ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர மாநில அரசு உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு...

ராணிப்பேட்டையில் டாடா கார் தொழிற்சாலை செப்டம்பர் 28ல் நடக்க உள்ள பெரிய சம்பவம் !

ராணிப்பேட்டையில் டாடா கார் தொழிற்சாலை செப்டம்பர் 28ல் நடக்க உள்ள பெரிய சம்பவம் !

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 'டாடா மோட்டார்ஸ்' அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு,வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தமிழகத்தில்,...

Page 8 of 352 1 7 8 9 352

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x