Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

கல்வித்துறையில் ஊடுருவ முயன்ற சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடியரசு!!

Oredesam by Oredesam
July 24, 2020
in உலகம்
0
சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து!  இந்தியன் ரயில்வே அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கும் நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பு உறவுகள் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கிழக்கு லடாக்கில்  கீழ்த்தர சீனாவின் அவமான செயலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சீன ஈடுபாகுகளை குறைக்க இந்தியா பல வித முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதுநாள் வரையில் ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற துறைகளில்  சீனாவின் நிறுவனங்களை செல்வாக்கைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் புது தில்லி மேற்கொண்டுள்ளது. இப்போது, மோடி அரசு சீன கல்வி நிறுவனங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பவுள்ளது.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஊடுருவல் தொடர்பாக ஜூலை 15 அன்று மறுஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், இந்திய கல்வித் துறையில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் திட்டங்களை வகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு முக்கியமாக இரண்டு துறைகளை இலக்காகக் கொண்டிருந்தது. அவை தொலைத் தொடர்புத் துறை மற்றும் கல்வித் துறையாகும். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சீன நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மூலம் தேவையான ஒப்புதல்களைப் பெறாமல் பல கூட்டுறவுகளை மேற்கொண்டுள்ள பல நிகழ்வுகள் உள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் உயர்மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பீஜிங்கால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஹான் சீன மொழியையும் சீன கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் பல கல்வி நுறுவனங்களை அதிகாரிகள் உதாரணமாகக் காட்டினர். பல காரணங்களுக்காக இந்த நிறுவனங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், இந்த கல்வி நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயந்திரங்களாக மாறியுள்ளன என்று கூறப்படுகிறது.

சீன கல்வி நிறுவனங்களைப் பற்றி இந்தியா மட்டும் யோசிக்கவில்லை. ஸ்வீடன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீன ஒருங்கிணைப்புடன் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை கண்காணித்து வருகின்றன. சில நாடுகள் இவற்றை மூடவும் தொடங்கிவிட்டன.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல பெரிய கல்வி நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்களுடன் பல்வெறு விதமான உடன்பாடுகள் இருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் பக்கம் தற்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது. கல்வித் துறையில் ஊடுருவல் என்பது மிகவும் அபாயகரமான ஒரு விஷயமாகும். அது மறைமுகமாக நமது நாட்டின் வரும் தலைமுரையினரை திசை திருப்புவது போன்றது.

இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ரயில்வே, தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு, கல்வித் துறையிலும் சீனாவை ஒதுக்க அரசு எடுத்து வரும் முடிவுகள் தொலை நோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டவை, பாராட்டப்பட வேண்டியவை என்று கூறினால் அது மிகையல்ல!!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

தபால் ஆயுள் காப்பீடு பாலிசி நேரடி முகவர்களுக்கான நேர்க்காணல்.

August 13, 2021

தமிழக நிதயமைச்சர் பிடிஆர் தியாகராஜனை வெளுத்து வாங்கிய புதிய தமிழகம் Dr. கிருஷ்ணசாமி!!

June 1, 2021
இந்தியாவில்  நேற்று வரை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை  செலுத்தி சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு.

இந்தியாவில் நேற்று வரை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு.

July 18, 2021
கோவில் நகைகளை உருக்க கூடாது உயர் நீதிமன்றம் அதிரடி! இந்து அமைப்புகள் வரவேற்பு!

நீதிமன்றம் போட்ட போடு … கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே பணியற்ற உத்தரவு….

November 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x