Tag: TAMIL NEWS

Annamalai

ஏமாற்றிய ஸ்டாலின்…ஆதராத்தோடு அண்ணாமலை போட்ட போடு.. விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம்!

2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ...

அசாம் மாநில முதல்வர் தேசப்பற்றுள்ள தேசிய மாடல் முதல்வர் என உலகிற்கு காட்டியுள்ளார்!!

அசாம் மாநில முதல்வர் தேசப்பற்றுள்ள தேசிய மாடல் முதல்வர் என உலகிற்கு காட்டியுள்ளார்!!

இந்து முன்னணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில்,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் இந்துக்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதல் குறித்து பேசும் போது, கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ...

சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம்,தெள்ளார் ஒன்றியம்,சி.ம.புதூர் ஊராட்சியில் உள்ள,அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள் அனைவரையும் வரவேற்றார்வட்டார வள மைய ...

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

இந்திய ஜனநாயக கட்சியின் 16ஆம் ஆண்டு தொடக்க தினத்தை ஒட்டி இன்று,விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி பகுதியில், விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் ...

annamalai stalin

ஸ்டாலின் கழுத்துக்கு மேல் கத்தி பொன்முடி,செந்தில்பாலாஜி பதவி பறிப்பு ! அண்ணாமலை ஆவேசம் !

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, ...

Narendra Modi

பாரத பிரதமர் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது.  ஏப்ரல் மாதம் 22ஆ  ம் தேதியன்று ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜம்முகாஷ்மீர் மாநிலம்,பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மெழுகுவர்த்தி ஏத்தி,மலர் ...

பார்க்கவ குலத்தின் மூத்தமுன்னோடி ம.ரா.குமாரசாமியின் 96 வது ஆண்டு நினைவுதினம் மரியாதை செலுத்திய மாநில பொருளாளர்.

பார்க்கவ குலத்தின் மூத்தமுன்னோடி ம.ரா.குமாரசாமியின் 96 வது ஆண்டு நினைவுதினம் மரியாதை செலுத்திய மாநில பொருளாளர்.

பார்க்கவ குலத்தின் மூத்த முன்னோடி,தமிழ்நாடு பார்க்கவகுல சங்கத்தின் நிறுவன தலைவர்,தமிழ் அறிஞர் ம.ரா.குமாரசாமியின் 96 வது நினைவு நாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியில் ...

senthil balaji

இன்னும் 4 நாட்கள் தான்… . அமைச்சர் பதவியா? ஜாமீனா? முடிவு பண்ணுங்க. தியாகி செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர்செந்தில் பாலாஜி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ...

ஜம்மு

ஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியா ? தீவிர ஆலோசனையில் மத்திய அரசு? உளவுத்துறை சொல்லியும் கோட்டைவிட்டது எப்படி?

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ...

Page 12 of 233 1 11 12 13 233

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x