அந்தணர் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்….
சென்னை கோயம்பேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்ரீ ராஜாளி ஜெயப்பிரகாஷ் ராவ் தலைமையில் ...
சென்னை கோயம்பேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்ரீ ராஜாளி ஜெயப்பிரகாஷ் ராவ் தலைமையில் ...
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழ் நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநில எல்லையோர சாலை போக்குவரத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடு ...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மீது, தொற்று நோய் குறித்த உத்தரவுகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டியதாக போலீசார் வழக்குப் பதிவு!! ...
கேரளாவை கொரோன மிரட்டி வருகிறது நாளுக்கு நாள் அங்கு தொற்று உள்ளவர்கள் அதிகரித்து வருவதாக கேரளாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ...
கொரோனாவின் கொடூர தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த நோய் தொற்றானது பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கிட்டதட்ட 10000 பேரை ...
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ...
ஆனால் அவர் பொது மேடையில் பிராமண ஜாதிகளை பாராட்ட மாட்டார்கள். அவர் கட்சி சார்ந்தவர்களையும் பாராட்ட விட மாட்டார்கள். திட்டுவார்கள், அல்லது திட்ட அனுமதிப்பார்கள். இதுதான் ஆர்க்யூமெண்ட். ...
ரங்கராஜ் பாண்டே ஒரு வலதுசாரி பத்திரிக்கையாளர் என்று அவரிடம் இருந்து விருதுவாங்க மறுத்த கொள்கை கோமான் நல்லக்கண்ணுஅவர்களே..அதிமுக பிஜேபி கூட்ட ணில் உள்ள ஒரு கட்சி. பிஜேபியின் ...
தகப்பன் ஒருவன் அலட்சியத்தால அழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இறந்தத காமிச்சு காமிச்சு காசு பாத்துச்சு செய்தி சேனல்கள் அப்பவும் நம்ம மீம்ஸ்ல தமிழக சுகாதாரத்துறைய அவ்வளவு ...
ரஜினிகாந்த் பேசியதை டீகோட் (DECODE) செய்வோம் என்று சொல்லி தான் ஆரம்பிக்கிறார்.இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது ரஜினியின் பேச்சு. ஒரு தலைவன் தான் நினைத்ததை தன் தொண்டர்களுக்குப் ...
