Get real time update about this post category directly on your device, subscribe now.
அழகான பசுமை மலையழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் சுற்றுலா மையம், ஏப்ரல் 22ம் தேதி ரத்த வெள்ளமாக மாறியது. மத அடையாளத்தின் பேரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில்,...
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு உற்பத்தி குறைவு, மின்தடை,...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கொடூரமான சம்பவத்திற்கு பிறகு. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க...
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில்...
ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்....
பெண்களையும், சைணவம் மற்றும் வைனவத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தம் எதிரே பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர வைத்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அடைக்கலத்தில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு...
சமீபத்தில், அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து...
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர்செந்தில் பாலாஜி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை வரை...
வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்,...
