Get real time update about this post category directly on your device, subscribe now.
ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில், அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. சசி தரூரின் பெயரை...
இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்பதால், அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைவதை பார்க்க விரும்பவில்லை,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்...
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து...
இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்தித்திற்கு வரம்புகள் உள்ளதாக...
பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள ரகசிய ஆவணம் ஒன்று, இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, இந்திய தரப்பு முன்னர் வெளிப்படுத்தியதை விடவும் மிகப் பெரிய அளவிலானபாகிஸ்தானில் பாதிப்பை...
நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானத்தை தருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக...
“மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் அதிவேக ரயில்களாக அறியப்படுகின்றன. உட்கார்ந்து செல்லும் வசதியுடன் கூடிய ரயில்கள் தற்போது...
தற்போது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 600% வளர்ச்சி கண்டுள்ளது. பல நாடுகள் இந்தியா தயாரித்த பாதுகாப்பு உபகரணங்களை வாங்க தொடங்கியுள்ளன. இது இந்தியாவை...
இந்தியாவின் ரயில்வே துறை மோடி ஆட்சி காலத்தில் பெரும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ரயிலில் பயணிக்கும் வகையில் எக்கச்சக்க வசதிகள்,...
பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் மத அடையாளம் பார்த்து 26 இந்துக்களை சுட்டு கொன்ற விவகாரத்தில், இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மற்றுமுள்ள இடங்களில் இருந்த தீவிரவாத...
