பாரத பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற நாள்முதலே நாடு முழுவதும் டிஜிட்டல் சேவை விரிவுபடுத்தி அளித்து வருகின்றது. இந்நிலையில்,நாடு தழுவிய அளவில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்துவதற்காக,...
இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேச கூட்டாண்மைகள்,...
வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளுக்கான ஆதாரமாக இருப்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பாகும். இது 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டு...
வணக்கம் நண்பர்களே, இது குளிர்கால கூட்டத்தொடர் என்பதால், வளிமண்டலமும் குளிர்ச்சியாக இருக்கும். நாம் 2024-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2025-ம் ஆண்டை மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும்...
தேசிய ஒளிபரப்பாளர் என்ற முறையில், தூய்மையான குடும்ப பொழுதுபோக்கை சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடையச் செய்வது எங்கள் கடமை" என்று பிரசார் பாரதியின் தலைவர் திரு நவ்னீத் சிங்...
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நவம்பர் 16, 2024 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, இந்தியாவின்...
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற நிலையில்,ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மக்கள் பல்வேறு தகவல்களை பெறுவதற்கு தொழில்நுட்பை சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை...
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல்...
அசாம் மாநிலம் திப்ருகரில் நடைபெற்ற அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 78-வது நிறுவன தினம், திப்ரு கல்லூரியின் 62-வது நிறுவன தினம் ஆகிய விழாவில் தலைமை...
இந்தியா முழுவதும் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சட்டம் என்றால் அது பொது சிவில் சட்டம் தான். அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம். மேலும் பொது சிவில் சட்டம்...