சென்னை கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மேற்கு வங்க பயங்கரவாதி கைது.வங்கதேச நாட்டை தளமாகக் கொண்டு ‘அல் கொய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்ததின் அடிப்படையில் ‘அன்சாா்...
பாரத பிரதமர் மோடியின் துறைகள் :-பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்; அணுசக்தி துறை; விண்வெளி துறை; அனைத்து முக்கியமான கொள்கை சிக்கல்கள்; மற்றும் எந்த...
பாரத பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து,டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவிற்கான...
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாரத தேசத்தின் பாதுகாப்பு படைக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. பரிசோதிக்கப்படும் ஏவுகணைகள் வெற்றி...
இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது'' என அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்.பி., பேசியது வைரல் ஆகி...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் மிகப் பெரியளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த வேளையில் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தது. நீண்ட...
இந்தியாவின் மக்கள்தொகை குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ‘ அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில்...
“இந்தியாவில் நம்ப முடியாத கல்வி முறையையும் அடிப்படைக் கட்டமைப்பையும் பிரதமர் மோடி செய்துள்ளார். இந்தியாவில் 70 கோடி பேரை வங்கிக் கணக்கு தொடங்க வைத்திருக்கிறார். 40 கோடி...
தெலுங்கானாவில் `நிரந்தர முதல்வர்’ என்ற மிதப்பிலிருந்த கே.சி.ஆரை தோற்கடித்து, தெலங்கானாவில் முதல்வராக இருப்பவர் ரேவந்த் ரெட்டி. மேலும் ரேவந்த் ரெட்டி என்ற ஒற்றை மனிதன் தான் தெலுங்கானாவில்...
பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது “மக்களை சந்திப்பதற்கு கமல்ஹாசனுக்கு முகம்...