ஆன்மீக உற்சாகத்திற்கு இடையே,மகா கும்ப நகரில் உள்ள மத்திய மருத்துவமனை நம்பிக்கை மற்றும் உயிர்ச்சக்தியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மகா கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சற்று முன்பு 'கங்கா' என்று...
தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில்,அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை செவிலியரை நிர்வாணமாக வீடியோ...
மத்திய உள்துறை அமைச்சரும்,கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் தொடங்கி...
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்,நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக...
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக...
ஏற்கனவே திமுகவுக்கும் விசிகவுக்கும் வாய்க்கா தகராறு இதுல வறப்பு தகராறு வேற என்பது போல் கன்னியாகுமரியில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே சமீபகாலமாக விரிசல்...
தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து குப்பைகள் கொண்டுவது கொட்டப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொது மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு...
பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்காக வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் ஆர்.என்.ரவி...
தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் என்றால் அண்ணல் அம்பேத்கர் அமித்ஷா தான். நாடளுமன்ற விவாதத்தின் போது அமித்ஷா காங்கிரஸ் அண்ணல் அம்பேத்கரை எப்படி நடத்தியது என...